நான் தனிமையின் இரக்கமற்ற பிடியில்
சிக்கியது தெரிந்தும் கையை உதறிவிட்டு
நடக்கிறாய் நீ.

வா..என் வாழ்வின் கடைசி நொடியிலாவது வந்து
நான் முடிக்காத கவிதையின்
கடைசி வரியை நீ எழுது.