Archive for March, 2009

சமீபத்தில் நான் ரசித்த கவிதை

அம்மாவின் கை பிடித்து
மெதுவாகப் படி இறங்குகிறது
குழந்தை.
சீராகப் போய்க் கொண்டிருந்த
காலம்
சற்று தயங்கித் தயங்கி
முன்னகர்கிறது.

- முகுந்த் நாகராஜன்.